இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...

tamilsundayhomily
sunday mass

ஜூலை மாத சிந்தனைகள்


tamil cathoilc புனித மகதலா மரியாபுனித மகதலா மரியா, இவர் பெண்ணாக இருந்தும்‌ துணிவுடன்‌ இறைப்பணி செய்தவர்கள்‌. இவர்‌ நோயிலும்‌ இறைவனை அன்பு செய்து வாழ்ந்த புனிதை ஆனவர்‌.
புனித மரியா கொரற்றி தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள் என மலைபொழிவில் இயேசு கூறுகின்றார். நாம் மரிய கொரற்றியைப் போன்று தூய வாழ்க்கை வாழ முற்படுவோம்.
என் அருள்‌ உனக்குப்‌ போதும்!எங்கு உண்‌மையான அன்பு உண்டோ அங்கு துன்பம்‌ கண்டு மனம்‌ சோராது. மாறாக மனம்‌ உறுதி பெறும்‌, அதுதான்‌ உண்மையான அன்பு. அன்பில்‌ பகிர்வு உண்டு, தியாகமும்‌ உண்டு.
புனித ஆசீர்வாதப்பர்‌ஆசீர்வாதப்பரைப்பற்றிக்‌ கேள்விப்பட்டு அநேகர்‌ அவருக்குச்‌ சீடராயினர்‌. அவர்களுக்கென்று பல துறவற மடங்களைக்‌ கட்டி வைத்தார்‌. அங்கு அவர்கள்‌ சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்‌. இதன்‌ விளைவாகத்‌ தோன்றியது தான்‌ பெனடிக்ட்‌ துறவறச்‌ சபை.
tamil cathoilcசாந்த குணமுள்ளோர் பேறுபெற்றோர்‌! எல்லா மனிதருக்கும்‌ இருக்கின்ற குணங்கள்‌ எட்டு. ஆனால்‌ ஒரு சிலருக்கு மட்டும்‌ ஒன்பது குணங்கள்‌ உள்ளன. அந்த ஒன்பதாவது குணம்தான்‌ சாந்தம்‌. இவ்வாறு கூறுகின்றனர்‌ பல அறிஞர்கள்‌.
tamil cathoilcஇயேசுவின் திரு இருதயத்தின்‌ சிறப்புஅகில உலகினை ஆண்டவரிடம்‌ ஒப்படைத்து, தூய நெஞ்சத்தினராய்‌ வாழ திரு இருதயம்‌ நமக்கு நல்வழிகாட்டி. இறையாட்சி இம்மண்ணில்‌ மலர சிறப்பாக சூன்‌ மாதத்தில்‌ நம்‌ குடும்பங்களில்‌ திரு இருதய பக்தியில்‌ வளர்ப்போம்‌.
tamil cathoilcஇயேசுவின்‌ அன்பு!நம்‌ குற்றங்களை மன்னித்து தம்மை அன்பு செய்யும்‌ இதயம்‌ இயேசுவின்‌ திரு இருதயம்‌. அந்த அன்புமிகு திரு இருதயத்தை நாடிச்சென்று நம்‌ சுமைகளை இறக்கி வைக்கும்போது நம்‌ இதயத்தில்‌ அன்பு கிடைக்கிறது.
tamil cathoilcமனமாற்றம் தேவை!நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28) என்று இருகரம் விரித்து இதயம் திறந்து தம்மிடம் வர அன்போடு நம்மை அழைக்கிறார். நமது பணியைச் சிறப்புடன் செய்யத் தூண்டுகின்றார்.
tamil cathoilcபுனித பதுவா அந்தோணியார்இவரிடம் வெளிப்பட்ட ஆழ்ந்த ஞானத்தின் பொருட்டு புனித அசிசி பிரான்சிஸ் அந்தோணியாரை குருமாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கேட்டுக் கொண்டார்.
புனித தாமஸ் மூர் பொதுநிலையினரான தாமஸ்மூர், நீதியை நிலைநாட்டவும் விவிலியத்தையும் திருச்சபையின் போதனைகளைக் காப்பற்றவும், தலை வெட்டப்பட்டு மறைசாட்சியானர்.



ஜூன்-15, 2011
முதல் பார்வையாளரின்
எண்ணிக்கை