நீரில் மிதந்த நெருப்புஇயேசு ஊர்வலமாக எருசலேமிற்குள் செல்கின்றார். அங்கோ யாரெல்லாம் அவருக்காகக் காத்து இருக்கிறார்கள்.
சிலுவையும்! மரணமும்!!
அருளைப் பெறுவோம்.
இயேசுவின் பார்வையே பேதுருவிடம் பேசிவிட்டன. மனம் நொந்து போனர் பேதுரு. நயனத் தீட்சையைப் பெற்றவர் அவர்.
அன்பியக் கூட்டத்தில் சிலுவைப் பாதை அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உமது கல்வாரி பாதையில் எங்கள் அன்பிய குடும்பங்களின் பாதங்களையும் பதிக்கின்றோம். புதிய முயற்சி
மனமாற்றம். நிலைத்தன்மை. மேன்மை.பொல்லாதவராக இருந்தால் மனமாற்றம் பெற வேண்டும். நேர்மையாளராக இருந்தால் நிலைத்தன்மை கொள்ள வேண்டும்.
உன்னில் சரண் அடைந்தேன். வெவ்வேறு விதமான தர்மங்கள் எல்லாருமே ஒவ்வொரு வகையில் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் எதை பின்பற்றுவது என்ற குழப்பங்கள் எழுந்து, அதில் நல் வழிக்காட்டியாக நல்ல பண்புகளை அள்ளித் தருவது நற்செய்திகள்..
உரோமை புனித பிரான்செஸ்"சில நேரங்களில் இல்லத் தலைவி பீடத்தில் வீற்றிருக்கும் இறைவளை விட்டு விட்டு அதே இறைவனைக் குடும்பப் பொறுப்பான செயல்களில் கண்டு மகிழ வேண்டும்"
புனித மாங்கிரோவேகோ துரிபியுஸ்"நேரம் நம்முடையது அல்ல. அது நமக்குச் சொந்தமானதல்ல. நேரத்தை நாம் எவ்விதம் பயன்படுத்தினோம் என்று கடவுள் நம்மிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்"
கூட்டொருங்கியக்கம்'இணைந்து பயணம் செய்தல்,' 'கூட்டொருங்கியக்கம்,' மற்றும் 'தோழமை-பங்கேற்பு-பணி' என்னும் சொற்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்ள முன்வருவோம்.
புனித யோசேப்பு ஒரு புதுமைத் தந்தை எந்த ஓர் எளிய தந்தையும் தன் கடமையை ஆற்ற அனுபவிக்கும் துயரங்கள், ஏக்கங்கள், கவலைகள் அத்தனையும் புனித யோசேப்பு வெகுவாகப் பாதித்தன.