புனித யோசேப்பு ஒரு புதுமைத் தந்தைஎந்த ஓர் எளிய தந்தையும் தன் கடமையை ஆற்ற அனுபவிக்கும் துயரங்கள், ஏக்கங்கள், கவலைகள் அத்தனையும் புனித யோசேப்பு வெகுவாகப் பாதித்தன.
இறைவனின் தாய் மரியாள் அன்னை மரியாளுக்கு ஆயிரம் சிறப்பியல்புகள் இருந்தாலும், இறைவனின் தாய் என்பதே இயேசுகிறிஸ்துவின் தாய்க்கு மகிமை சேர்ப்பதாக உள்ளது.
தாய்ப்பாசத்தின் சிறப்பு -அன்னை மரியா!குழந்தை வளர்ப்பில் தாய்க்கு மிகப்பெரிய பங்கு உண்டு. குழந்தை இயேசுவை பக்தியில் வளர வைக்க பல உக்திகளை அன்னை மரியா பயன்படுத்திருப்பார்.
பாத்திமாவில் அன்னையின் அழைப்பு அன்னைக் கொடுத்த காட்சிகள் அனைத்திலும் அவர் விடுத்த வேண்டுகோள்: ”தவம், செபமாலைச் செபித்தல், அன்னையின் மாசற்ற இதயப் பக்தி.”
புனித ஆன்ட்ரூ போபோலாசெபித்துக் கொண்டே இறைவனின் அணைப்பில் தனது உயிரை அர்ப்பணம் செய்தார். புனித ஆன்ட்ரூ போபோலா 1857 ஆம் ஆண்டில் மறைசாட்சியாக மரித்தார்.
உழைப்பாளர்களின் பாதுகாவலர்1955 ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர்12ஆம் பயஸ் தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித யோசேப்பு என்று இந்நாளைப் புனிதப் படுத்தி திருச்சபையில் கொண்டாட வழிவகுத்தார்.
சீடராகி சீடனாக்க..நாமே நம்மை சிந்தனைத் தராசுகளில் எடைபோட்டு சீர் தூக்குவோம்.
பேரழிவை உண்டாக்கும் பேராசைமுப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்ட யூதாஸ் நிம்மதியாக இல்லை என்பது கசப்பான உண்மை.