கடவுள் நம்மோடு! ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவைச் சிறப்பாக கொண்டாடுகின்றோம். இந்த நாள் கூறும் செய்திகள் தான் என்ன?
கடவுள் அன்பாயிருக்கின்றார்.இருளை அகற்றி, பகைமையை விரட்டி, அன்புறவை நிலை நாட்ட உங்களை ஒரு கருவியாக இறைவன் பயன்படுத்துவாராக!
இயேசுவின் பிறப்பு யாருக்கு?அவ்வாறு ஏழையாய்ப் பிறந்த இயேசுவை, நம்மை சுற்றி வாழும் ஏழைகளை கண்டு கொள்ள நாம் ஏன் மறக்கிறோம்? மறுக்கிறோம்?
பிறப்பு சொல்லும் செய்தி இவ்விழாவைக் கொண்டாடுவதன் நோக்கங்களில் ஒன்று இறந்த ஆன்மாக்களுக்காக, அதுவும் குறிப்பாக உத்தரிக்கும் தளத்தில் உள்ள யாரும் நினையாத ஆன்மாகளுக்காக ஜெபிக்கவேண்டும் என்பதுதான்.
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்திகடவுள் அளித்த அந்த மகிழ்ச்சியை நம்மால் நம் உள்ளத்தில், பிறரில், சந்திப்பவர்களிடத்தில் கூறுவது தான் நம் கடவுளின் தூதர் அறிவித்த பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. நற்செய்தி அறிவிக்க முடிவு எடுப்போம்...
நம் வாழ்க்கை நாயகன் இயேசு அன்று இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றோம்? வரலாற்று இயேசுவை கண்டு கொள்கின்ற நாம் வாழ்க்கை இயேசுவை எப்போது காணப் போகின்றோம்?
இளைய சமுதாயமே! ஒரு நிமிடம்... நூற்றுக்கணக்காக வடிவங்களும் உருவங்களும் குழந்தை இயேசுவுக்கு நீ வழங்கி வாழ்த்தலாம்.. ஆனால் அவர் விரும்பும் பிராத்தனை தான் என்ன? காணிக்கை தான் என்ன? நீ தானே!
தோழா!
நாமே அமல உற்பவி1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி 12 மணியளவில் கன்னி மரியா அருட்சகோதரி பியோரினோவுக்குக் காட்சி தந்தார். இந்த நேரம் 'தேவ கிருபையின் நேரம்' என்று மரியாள் குறிப்பிட்டார்.
அன்னை மரியாவின் மகிமை! முதலும் முடிவும், அகரமும் னகரமும், ஆதியும் அந்தமுமான இயேசுவை அகிலத்திற்கு அளித்தவர் நம் தேவதாய்.
புனித ஸ்தேவான் (புனித முடியப்பர்) முடியப்பர் விசுவாசத்திலும் பரிசுத்த ஆவியிலும் நிறைந்து விளங்கினார். அருளும், ஆற்றலும் நிறைந்தவராய் மக்களிடையே மாபெரும் அற்புதங்களையும், அருங்குறிகளையும் செய்து வந்தார்.