ஐந்தாம் தலம்![]() |
இயேசுநாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர். திவ்விய இயேசுவே! நீர் சிலுவை சுமந்து போகிறதற்குச் சீரேன் ஊராராகிய சீமோன் உதவி செய்ததைத் தியானித்து உம்மைத ஆராதிக்கிறோம். எங்களுக்கு நியமித்திருக்கிற சிலுவையாகிய துன்பங்களை உம்மோடு கூட நாங்கள் சுமக்கக் கருணை புரிந்தருளும் சுவாமி. ஒரு பர., அருள்., திரி. எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக! ஆமென். அடுத்தது |
