இசை வழியாக இறைப்பணியாற்றுவோம்
நன்றி - வத்திக்கான் ஒலிபரப்பு
வத்திக்கான் செய்திகள் நேர்காணல் - திருமதி. விமலா ஆல்பர்ட்
"இசைவழி இறைப்பணி" என்னும் அளப்பரிய பணியை, கத்தோலிக்க திரு அவைக்கு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே ஆற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு முத்தமிழ் வித்தகர் புலவர் பெருமான் திருமிகு. அய்யாத்துரை பாகவதர் அவர்களின் வழி வந்த நான்காவது தலைமுறையைச் சார்ந்தவர் சென்னையில் வசிக்கும் திருமதி. விமலா ஆல்பர்ட்.