அருள்வாக்கு இன்று
மார்ச் 17-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
யோவான் 12 : 20-33
இன்றைய புனிதர்
புனித பேட்ரிக்
யோவான் 12 : 20-33
புனித பேட்ரிக்
எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ; என்றார். யோவான் 12:26
இன்றைய நற்செய்தியில் இயேசு தமக்கென்று வாழ்பவர்கள் இறையாட்சியில் நுழைய முடியாது. அகற்கான பரிசினை இங்கேயே பெற்றுக் கொண்டனர். அடுத்தவருக்காகத் தொண்டு செய்வோர் இறையாட்சியில் இடம் பெறுவர் என்பதே இன்றையை இறைவார்த்தையாகும். எனவே அன்பர்களே நாம் அடுத்தவருக்காக வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணருவோம். அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொந்வோம். ஏமை எளியவih இனம் கண்போம். பணி அவர்களுக்காகச் செய்வோம். இறைவன் நம்மைத் தொடர்ந்து வழி நடத்துவார்
அன்பு இயேசுவே! நான் வறியோரின் மேம்பாட்டிற்கு பணி செய்ய ஆற்றலும் வலிமை தாரும் ஆமென்.