xh

மாட்டைக்குடிலில் மனிதனின் பிறப்பு ஏன்?

merry xmas
மலைக்குகையொன்று மனம் திறந்தது.

மாபரனே வா என்றது.

வாடிக்கிடந்த மனிதக் கருணையை, தேடிக்கிடந்த

கால்நடைகள் கனவு கண்டன.

கூட்டி வைத்த வைக்கோல்கூட, குழந்தைக்கான மடியானது. 


மாட்டைக்குடிலில் மனிதனின் பிறப்பு ஏன்? 

தன்மகவுக்கான பாலைத் தரணிக்குத் தரும் இடம் என்பதாலா?

இருப்பிலும் இறப்பிலும் பயன்படும் என்பதாலா?

மாட்டுக்கழுத்து மணி ஒசைக் குழந்தையின் அழுகை

ரீங்காரம் என்பதாலா?

மனிதன் ஆயனாக இங்குதான் தொடங்கவேண்டும் என்பதாலா?

ஏன் மாட்டைக்குடில் இறைவனின் மடியானது?   
merry xmas2003

கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்!

merry xmas
next page


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com